மயிலாடுதுறையில் ராணுவம், காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

மயிலாடுதுறையில் ராணுவம் மற்றும் காவலர் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இந்திய துணை ராணுவத்தில் எல்லை…

கடலூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன்…

கடலூர் அருகே புதிய பாலம் கட்டும் பணியினை அதிகாரிகள் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஆலம்பாடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள புவனகிரி – மருதூர் சாலையிலிருந்த பழைய பாசன வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 2,௦௦,௦௦,௦௦…

கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா-தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த…

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.57 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3,449…

திருக்கடையூர்: வியாபாரிகள் வராததால் விளை நிலங்களில் அழுகி வீணாகும் தர்ப்பூசணி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் மூலமாகவும், பம்புசெட் என்ஜின் மூலமும், குளம், வாய்க்காலில் உள்ள நீர் மூலமும் நீர் பாய்ச்சி…

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15,000லிருந்து…

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா்…

மயிலாடுதுறை அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினா்

மயிலாடுதுறை அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம்…