பண்ருட்டியில் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை

பண்ருட்டி, தட்டாஞ்சாவடி – சேலம் பிரதான சாலைப் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தட்டாஞ்சாவடி, காந்தி நகா், சுந்தராம்பாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்…

வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து தற்காலிக விலக்கு!

வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து தற்காலிக விலக்கு. சுங்கத்துறை கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிப்பு படி, ரெம்டெசிவிர்…

கமல் தோற்ற கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை?

கமலஹாசன் போட்டியிட்டு தோல்வியை தழுவிய கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக…

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்-மு.க. ஸ்டாலின்அதிரடி அறிவிப்பு!

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில்…

நாகப்பட்டினம்:லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர்…

கடலூர்: கடப்பாரையால் ஓங்கி தலையில் அடித்து… கொடூரமாக கொல்லப்பட்ட தாய்… கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள்பட்டியில் முத்துராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய தாய் பழனியம்மாளும் என்பவரும் முத்துராஜுடன்…

முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு என்ன விதமான பாதுகாப்பு?. முழு விவரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவருக்கு Core Cell எனப்படும் முதல்வர் தனிப் பாதுகாப்புப் பிரிவின் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் முதலமைச்சராக பதவியேற்ற…

தேர்தல் தோல்வி குறித்து நடிகை குஷ்பு கருத்து!

தேர்தல் முடிவு குறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி என்பது தோல்வியோடுதான் தொடங்குகிறது. மக்கள் தீர்ப்பை அடக்கத்தோடு ஏற்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன்.…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன்தலைமையில் விசிக எம்.எல்.ஏக்கள் வாழ்த்துப் பெற்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன்தலைமையில் விசிக எம்.எல்.ஏக்கள் வாழ்த்துப் பெற்றனர்.