மயிலாடுதுறை: சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் அருண் வெளி நபர்களால் தாக்கப்பட்டதனால் அவர்களை கைது செய்ய கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை…

“என்னது.. 172 தொகுதியை திமுக கைப்பற்றுமா?” நக்கீரன் சர்வே!

சென்னை: திமுகவுக்கு எப்படி வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து நக்கீரன் எடுத்த ரிசல்ட், தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு…

தபால் வாக்குகளும் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்!

தபால் வாக்குகளும் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையங்கள்…

முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது!

முழு ஊரடங்கு காரணமாக நாளை சென்னை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது!

தமிழகத்தில் ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது…

கடலூர்: வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேட்டி

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 4 மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு…

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்துபாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து மேல்மட்ட கால்வாய் பிரிவு 5-ல் 2 கிளை வாய்க்கால்கள் உள்ளது. இவ்விரு கிளை வாய்க்கால்கள் மூலமாக குடிகாடு, தொளார், புத்தேரி, மேல்…

கொள்ளிடம் அருகே ஊழியர் மற்றும் செவிலியருக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று செல்கின்றனர்.…

பூம்புகாரில், மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் தமிழ்வாணன்(வயது 35). கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும், தமிழ்வாணனுக்கும்…

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித் தூய்மைப் பணியாளர்கள் தற்காப்பு பணியில் ஈடுபட்டு…