கடலூர்: 36 நபர்கள் மீது வழக்கு 3 ஆட்டோகள், 1 கார் என மொத்தம் 22 வாகனங்கள் பறிமுதல்!.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 36 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு மொத்தம் 22 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..! சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து!

மேநாள்: அமெரிக்க சிகாகோ வீதியில் முலாளித்துவ உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்தப் போராளிகளின் #வீரவணக்கநாள்.உழைக்கும் வர்க்கம் தலை நிமிர்வதற்கான விடுதலைக் கருத்தியலை வித்திட்டநாள்.உலகை இயக்கும் உன்னத…

“கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம்! ” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம்! வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும்…

தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ”மே” தின வாழ்த்து!

அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்! நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்! வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!