கடலூர்: வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேட்டி

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 4 மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு…

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்துபாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து மேல்மட்ட கால்வாய் பிரிவு 5-ல் 2 கிளை வாய்க்கால்கள் உள்ளது. இவ்விரு கிளை வாய்க்கால்கள் மூலமாக குடிகாடு, தொளார், புத்தேரி, மேல்…

கொள்ளிடம் அருகே ஊழியர் மற்றும் செவிலியருக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று செல்கின்றனர்.…

பூம்புகாரில், மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் தமிழ்வாணன்(வயது 35). கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும், தமிழ்வாணனுக்கும்…

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித் தூய்மைப் பணியாளர்கள் தற்காப்பு பணியில் ஈடுபட்டு…

கடலூர்: 36 நபர்கள் மீது வழக்கு 3 ஆட்டோகள், 1 கார் என மொத்தம் 22 வாகனங்கள் பறிமுதல்!.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 36 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு மொத்தம் 22 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..! சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து…

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து!

மேநாள்: அமெரிக்க சிகாகோ வீதியில் முலாளித்துவ உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்தப் போராளிகளின் #வீரவணக்கநாள்.உழைக்கும் வர்க்கம் தலை நிமிர்வதற்கான விடுதலைக் கருத்தியலை வித்திட்டநாள்.உலகை இயக்கும் உன்னத…

“கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம்! ” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம்! வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும்…

தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ”மே” தின வாழ்த்து!

அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்! நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்! வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!