Tag: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வடலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 595 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

வடலூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில்,…