Tag: அரசு அலுவலகங்களில் மழை நீர்

கனமழை காரணமாக கடலூரில் அரசு அலுவலகங்களில் மழை நீர் நிரம்பி அவை குளம் போல் காட்சி அளிக்கின்றன.

கடலூர் ஒவ்வொரு ஆண்டும் மழை. வெள்ளம் பேரிடர் என பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்களில் ஒன்று. விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் பட்சத்தில் தென்பெண்ணை ஆற்றின்…