Tag: உணவே மருந்து

உணவே மருந்து:இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!. இயற்கை பான இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!. இயற்கை பான இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..! உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது…

உணவே மருந்து:பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களும் பனங்கற்கண்டு தரும் நன்மைகளும்!

பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களும் பனங்கற்கண்டு தரும் நன்மைகளும்! பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும்…

உணவே மருந்து:அன்றாடம் உணவில் முக்கனிகளை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள். மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள்!!.

காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்திவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள்…

உணவே மருந்து:ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு!.கம்பின் மருத்துவ பயன்கள்!!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு!. கம்பின் மருத்துவ பயன்கள்!! அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் தான் உலகில் உள்ள அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும். இந்த இரண்டை…

உணவே மருந்து:பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் என்ன…?. சிக்கன் சாப்பிடுவதால் வரும் சிக்கல்கள்!

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் உள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் என்ன…?. சிக்கன் சாப்பிடுவதால் வரும் சிக்கல்கள்! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பும் உண்ணும் உணவு சிக்கன்.…

உணவே மருந்து:ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!! முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்)…

உணவே மருந்து:காளானில் உள்ள சத்துக்களும் – மருத்துவ பயன்களும்!!

காளானில் உள்ள சத்துக்களும் – மருத்துவ பயன்களும்!! காளான் ரத்தத்தை சுத்தப்படுத்தும். புதிய ரத்த செல்கள் உருவாக காளான் என்னும் அறிய காய்கறி உதவுகிறது. காளானில் 80…

உணவே மருந்து:சர்க்கரை அளவு & இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோயிலிருந்து பாதுகாக்கும் 6 அதீத காய்கறிகள்!

நம் ஆரோக்கியத்திற்காக தினமும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். நாளொன்றுக்கு மூன்று பங்கு காய்கறிகள் எடுத்துக்கொள்வது நோயற்ற நீண்ட ஆயுளை அனுபவிக்க முக்கியமாகும். அனைத்து வகையான மற்றும் வண்ணம்…

உணவே மருந்து:தினமும் பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் பாதாம்!

பாதாம் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. பாதாம் பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பாதாம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. நகங்களில்…

உணவே மருந்து:கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!.கேழ்வரகில் உள்ள சத்துகளும் அதன் பயன்களும்…!

கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!.கேழ்வரகில் உள்ள சத்துகளும் அதன் பயன்களும்…! கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல…