Tag: எடப்பாடி பழனிசாமி

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

“அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை – ஈபிஎஸ் விமர்சனம்!

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் .செய்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,…

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது – எடப்பாடி பழனிசாமி!

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

“பாஜக தலைமையிலான மூன்றாவது அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” -எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகாலில் அதிமுக சார்பில் ரமலான்…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்கில் நகர்…

பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – எடப்பாடி பழனிசாமி உறுதி என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அறிக்கை!

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் எந்த காலத்திலும் உறவு கிடையாது என உறுதியளித்ததாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின்…

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி: போட்டியின்றி தேர்வு செய்ய நிர்வாகிகள் திட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தொடர்ச்சியாக 10 ஆம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசட்டனைக்…

ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை…

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு; இபிஎஸ் கடும் கண்டனம்

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு; இபிஎஸ் கடும் கண்டனம்ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை 9 மாதங்களில் 3 முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில்…

தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். தமிழக…