Tag: ஏரி நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீா்காழி அருகே பெருந்தோட்டம் ஏரி நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சீா்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் சுமாா் 145 ஏக்கா் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் ஏறக்குறைய 2240 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.…