Tag: ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கு

கடலூா் மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை சரிவரக் கண்டறிந்து ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். கடலூரில் ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களின் கண்காட்சி…