Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்கள் திருடிய கும்பல்!!

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல், காவலாளிகளை கண்டதும் 28 வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது. சிதம்பரம்,…

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!

புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்!!

திட்டக்குடி அருகே, அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, வையங்குடியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

பண்ருட்டி, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி பண்ருட்டி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பண்ருட்டி- சென்னை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் நேற்று…

கடலூர் மாவட்டம்: ஆடு திருடிய 3 பேர் கைது!!

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவர் தனக்கு சொந்தமான ஆடு ஒன்றை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். நேற்று அதிகாலை…

கடலூர் மாவட்டம்: தென்னை மரம் சாய்ந்து காரில் விழுந்தது!!

கடலூரில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் தம்பதி உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர், நெல்லிக்குப்பம் காந்திநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 62). இவர்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்!!

விருத்தாசலம், பூதாமூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை மீனாம்பிகை தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் அருள்மணி, முன்னாள் தலைமையாசிரியர் ரங்கநாதன்…

கடலூர் மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா!!

விருத்தாசலம், செல்வராஜ் நகரில் உள்ள முத்துமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை மாத செடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பக்தர்கள்…

கடலூர் மாவட்டம்: கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கடலூர் வேளாண்மை…

கடலூர் மாவட்டம்: புவனகிரியில் மருத்துவ முகாம்!!

புவனகிரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் புவனகிரியில் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் மீரா…