Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கீரப்பாளையம் ஒன்றியக்குழு கூட்டம்!!

புவனகிரி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்வர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன்,…

கடலூர் மாவட்டம்: நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்!!

விருத்தாசலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் காரில் வந்தார். விருத்தாசலம் புறவழிச்சாலையில் வந்தபோது அவரது காரை கடலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மணிகண்டன் தலைமையில்…

கடலூர் மாவட்டம்: குண்டர் சட்டத்தில் ரவுடி கைது!!

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா். காட்டுமன்னார்கோவில், குமராட்சி அருகே, கத்திரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி…

கடலூர் மாவட்டம்: நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

கடலூர், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பா.ம.க.வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றியக்குழு தலைவராகவும், அ.தி.மு.க.வை…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை!!

மந்தாரக்குப்பம் அருகே, உள்ள சிவாஜி நகர், திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ.நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணி!!

சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி பேரணியானது 4-ந் தேதி நடக்கிறது. நெய்வேலி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் நெய்வேலி…

கடலூர் மாவட்டம்: அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்!!

கடலூர், பண்ருட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மற்றும் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்புகள் ஆலோசனை கூட்டம்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்!!

திட்டக்குடி, வேப்பூரை அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியராஜா. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டசெயலாளரான இவர் கடந்த 3-ந் தேதி ஜா.ஏந்தல் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பம்…

கடலூர் மாவட்டம்: கொழுந்தனை கொன்ற பெண் உள்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை!!

கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் தாலுகா வலசக்காடு வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவருடைய மனைவி சாந்தி (39). இவருக்கும் கலையரசன் தம்பி பாலமுருகன் (32)…

கடலூர் மாவட்டம்: சிறுவர்கள் ஓட்டிவந்த 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!!

சிதம்பரம் காந்தி சிலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போலீஸ்காரர் நடராஜ் ஆகியோர்…