கடலூர் மாவட்டம்: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!!
நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று…
பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு…
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும்…
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி 7 திருநங்கைகள் திடீரென அங்குள்ள சாலையில்…
பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 40 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு நகாட்சி…
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும், அங்கு படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 40…
விருத்தாசலம் அருகே, கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார்…
கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 50 பேர் கொண்ட கும்பல், காவலாளிகளை கண்டதும் 28 வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது. சிதம்பரம்,…
புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள…
திட்டக்குடி அருகே, அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே, வையங்குடியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை…