கடலூர்:கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்கிள்ளை பேரூர் கழக அவைத் தலைவர் எஸ் குட்டியாண்டிசாமி தலைமையில் நடைபெற்றது .…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்கிள்ளை பேரூர் கழக அவைத் தலைவர் எஸ் குட்டியாண்டிசாமி தலைமையில் நடைபெற்றது .…
மேல் புவனகிரி ஒன்றியம் சி. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 34 லட்சம் செலவில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன்…
சிதம்பரத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் சிதம்பரம் செம்மை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் இறைக்கும் மோட்டார் வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…
பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம்…
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…
கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…
குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றதுமுன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி அனைவரையும்…
சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…
புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம்…
பரங்கிப்பேட்டை பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் என்று மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் அறிவித்துள்ளாா். கடலூர் புவனகிரி:…