Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் ரெயில் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி!!

சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலடி இந்திரா நகர் உள்ளது. இந்த நிலையில் நிர்வாக வசதி காரணமாக இப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து…

கடலூர் மாவட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபாக்கத்தில் விவசாயிகள் நலன் கருதி தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு…

கடலூர் மாவட்டம்: திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!!

டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று…

கடலூர் மாவட்டம்: டிரைவருக்கு 10 ஆண்டு சிறை!!

காதலியை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை…

கடலூர் மாவட்டம்: முதியவரை வீட்டில் இருந்து துரத்திய மனைவி – மகன்!!

கடலூர், பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பாலு (வயது 60), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று, ‘ஹலோ சீனியர்’ காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த…

கடலூர் மாவட்டம்: மடிக்கணினி, செல்போன்கள் திருடிய 3 பேர் கைது!!

அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் முத்தையா நகர் அருகில் உள்ள ஓம் சக்தி நகர் பகுதிகளில் மாணவர்கள் வீடு வாடகை எடுத்து தங்கி…

கடலூர் மாவட்டம்: மின்வெட்டு பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை!!

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள மாநகராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

கடலூர் மாவட்டம்: டிரோன் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி!!

விருத்தாசலம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதற்கு சென்னை நபார்டு வங்கி முதன்மை…

கடலூர் மாவட்டம்: பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 31 வயதான பெண், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகேபெண் அடித்துக்கொலை!!

சிதம்பரம் அருகே மதுபோதையில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர் சிதம்பரம் அருகே, வடக்குமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42).…