Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பெண்ணிடம் நகை பறிப்பு முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தண்டித்தனர்!!

திட்டக்குடி அருகே, உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி கண்ணகி. இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்…

கடலூர் மாவட்டம்: ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்து!!

பண்ருட்டி அருகே ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வங்கி காசாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகரில்…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இடத்தில் மனைகள் ஒதுக்கி, அரசு செலவில் வீடு கட்டி தர வேண்டும் என்பது…

கடலூர் மாவட்டம்: ஏரி கரையை பலப்படுத்தும் பணி!!

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சியில் 12 ஏக்கர் பரப்பளவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏரி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை…

கடலூர் மாவட்டம்: ஊராட்சி பெண் கவுன்சிலரிடம் ரூ.11½ லட்சம் மோசடி!!

பண்ருட்டி அருகே, ஊராட்சி பெண் கவுன்சிலரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்த பைனான்ஸ் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பண்ருட்டி அருகே, உள்ள அழகப்பசமுத்திரம் கிராமத்தைச்…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு!!

நெல்லிக்குப்பம், கடலூரிலிருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் பயணிகளுடன் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த கருப்பு கேட் என்ற பேருந்து நிறுத்தத்தில் அந்த பஸ்…

கடலூர் மாவட்டம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது!!

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் தாய்-மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விருத்தாசலம், வட கடலோர பகுதியில் வளி மண்டல…

கடலூர் மாவட்டம்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்து கலைஞர் கைது!!

பண்ருட்டி, கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை அருகே, உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் விஜய்(வயது 27). தெருக்கூத்து கலைஞர். இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே…

கடலூர் மாவட்டம்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!!

கடலூர், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர்…

கடலூர் மாவட்டம்: கஞ்சா வைத்திருந்த சிறுவன் கைது!!

திட்டக்குடி அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமுளை ரோட்டில் நாளங்காடி தெரு…