Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தில் தெருவில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணாமாக கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவு நீரும், மழை நீரும் தேங்கி சாலையில் குட்டை போல்…

கடலூர் மாவட்டம்: மகாவீர் ஜெயந்தி விழா!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஜெயின் சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி தேரடி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை…

கடலூர் மாவட்டம்: வீராணம் ஏரிக்கரை சாலையில் கிடந்த முதலை பிடிபட்டது!!

காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர்…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் மற்றும் பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை…

கடலூர் மாவட்டம்: போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ்…

கடலூர் மாவட்டம்: 120 ஏக்கர் எள் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது!!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் 120 ஏக்கர் பரப்பளவில் எள் வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக வேளாண்மை துறை அதிகாரி தெரிவித்தார். கடலூர், தென்மேற்கு வங்கக்கடல்,…

கடலூர் மாவட்டம்: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

மீன்பிடி தடைகாலம் நாளை தொடங்குவதால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பரங்கிப்பேட்டை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி…

கடலூர் மாவட்டம்: குளிக்க சென்ற பெண் திடீர் சாவு!!

திட்டக்குடி அருகே, உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி வளர்மதி(வயது 55). இவர் சம்பவத்தன்று நெய்வாசலில் உள்ள வசந்த் என்பவரின் கரும்பு வயலில் உள்ள மோட்டாரில்…

கடலூர் மாவட்டம்: விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் நடவடிக்கை!!

விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வேளாண்மை இயக்குனர் ஆணைப்படியும், கடலூர்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!!

வடலூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நெய்வேலி, வடலூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்…