கடலூர் மாவட்டம்: மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவர் கைது!!
வேப்பூரில், மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
வேப்பூரில், மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர்…
கடலூர், நெய்வேலி 27-வது வட்டம் கிழக்கு வீதி பார்வையாளர் தெருவை சேர்ந்தவர் சிவஞானசாமி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 78).இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை…
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கந்தகுமாரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள்…
விருத்தாசலம், மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், 4 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைய துறை உதவி…
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர்…
கடலூர், நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு…
கடலூர், மஞ்சக்குப்பத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று…
கடலூர், முதுநகர் செல்லங்குப்பம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் லெனின் (39). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்று…
கடலூர், முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் சதீஷ் (வயது 35). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்…
காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள உரக்கடைகளில் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் தாசில்தார் வேணி, உர ஆய்வாளர் உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…