Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!!

பெண்ணாடம் அருகே, உள்ள சின்ன கொசபள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி அனுவித்தியா(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…

கடலூர் மாவட்டம்: பரங்கிப்பேட்டைசெல்வ விநாயகருக்கு பால் அபிஷேகம்!!

பரங்கிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் பங்குனி மாதத்தில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை செல்வவிநாயகர் கோவிலில்…

கடலூர் மாவட்டம்: சொகுசு காரின் டயர் வெடிப்பு – தூக்கி வீசப்பட்ட கார் மோதி தம்பதி பலி!!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு காரின் டயர் திடீரென்று வெடித்தது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் சென்றுக்…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நெய்வேலி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யகோரியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே நெய்வேலி…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது!!

கடலூர் அருகே, உள்ள கலையூர் இரண்டாயிர வளாகம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி(வயது 50). இவர் தானே புயலில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று…

கடலூர் மாவட்டம்: புதுச்சத்திரம் அருகே தனியார் ஆலையில் இரும்பு குழாய்கள் திருட்டு 3 பேர் கைது!!

சிதம்பரம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் மனோகர் (வயது 62). இவர் நேற்று அதிகாலை ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை!!

குறிஞ்சிப்பாடி ரெயிலடி பஸ்நிறுத்தம் பகுதியில் 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் இறந்து கிடந்த முதியவர் குறித்து…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை முயற்சி!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் வசித்து வருபவர் கே.வி.ஆர்.மோகன்(வயது 65). இவர், அதே பகுதியில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜவுளிக்கடையில்…

கடலூர் மாவட்டம்: திருநங்கை தீக்குளித்து தற்கொலை!!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் பார்கவி (வயது 27), திருநங்கையான இவருக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த திருநங்கை இனியா என்பவருக்கும் இடையே…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்!!

அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டது. சிதம்பரம் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, டிரைவரின்…