Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: தமிழகத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துங்கள்!!

தற்போதைய முதல்-அமைச்சர் துபாய் பயணம் சென்று விட்டு திரும்பியதும், நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காகித கப்பல் என்று குறிப்பிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையை…

கடலூர் மாவட்டம்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி!!

விருத்தாசலம், பரங்கிப்பேட்டை சாலையில் பூந்தோட்டம் பகுதியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த10-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே…

கடலூர் மாவட்டம்: குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு!!

நெல்லிக்குப்பம், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத…

கடலூர் மாவட்டம்: குளத்தில் மூழ்கி தம்பதி உள்பட 4 பேர் பலி!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45), எலக்ட்ரீசியன். இதேபோல் அதேஊரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (46), பொக்லைன்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி!!

நெல்லிக்குப்பம், புதுச்சேரி மாநிலம் கன்னிக்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி. தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே…

கடலூர் மாவட்டம்: நெல் கொள்முதல்: விவசாயிடம் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல், விவசாயி. இவர் தனது வயலில் விளைந்த 200 நெல் மூட்டைகளை அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல்…

கடலூர் மாவட்டம்: அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், மத்திய அரசின் மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் டிரைவருக்கு 3 மாதம் சிறை!!

கடலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43), தொழிலாளி. இவர் கடந்த 7.1.2019 அன்று மோட்டார் சைக்கிளில் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

கடலூர் மாவட்டம்: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

கடலூர், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்!!

கடலூர், விருத்தாசலம் அருகே கார்கூடல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன் (வயது 46). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். பின்னர் அவர்…