Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கட்டிடபணி புரிபவர் (கொத்தனார்) தூக்குப்போட்டு தற்கொலை!!

ஸ்ரீமுஷ்ணம், அருகே கானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்…

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!!

புவனகிரி, புதுச்சத்திரம் அருகே பூவாலை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த…

கடலூர் மாவட்டம்: நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை!!

வேப்பூர், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில்…

கடலூர் மாவட்டம்: முதுநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது!!

கடலூர், முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வசந்தராஜ் (வயது 26). இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள டீ கடை முன்பு…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க.,…

கடலூர் மாவட்டம்: வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்!!

கடலூர், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங் களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம்…

கடலூர் மாவட்டம்: கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கடலூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி…

கடலூர் மாவட்டம்: குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதம்!!

என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று கூறி கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்!!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: லாரி மோதி பெண் மரணம்!!

கடலூர், முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவருடைய மனைவி தனசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்களும், 1…