கடலூர் மாவட்டம்: முதுநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது!!
கடலூர், முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வசந்தராஜ் (வயது 26). இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள டீ கடை முன்பு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர், முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வசந்தராஜ் (வயது 26). இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள டீ கடை முன்பு…
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க.,…
கடலூர், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங் களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம்…
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கடலூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி…
என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று கூறி கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக…
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.…
கடலூர், முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவருடைய மனைவி தனசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்களும், 1…
கடலூர், புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை காலமுறை பணியிடங்களாக மாற்றி மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். ஆய்வக…
விருத்தாசலத்தில் மாத சீட்டு நடத்தி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச்…
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சிறுபாக்கத்தில் விருத்தாசலம்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…