Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர், முதுநகர் சிப்பாய் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (வயது 32). மினிலாரி டிரைவரான இவரும் முதுநகர் சோவ படையாச்சி தெருவை சேர்ந்த அஞ்சுகம்(28) என்பவரும்…

கடலூர் மாவட்டம்: கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!!

விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்க்கெட் கடை வாடகையை 6 மடங்கு உயர்த்தி நகராட்சி நிர்வாகம்…

கடலூர் மாவட்டம்: நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் திருடிய 2 பெண்கள் கைது!!

நெய்வேலி அருகே இந்திராநகர் கும்பகோணம் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் நந்தகுமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் காலை கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த…

கடலூர் மாவட்டம்: கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றம்!!

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டிடங்கள் கட்டியிருந்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.…

கடலூர் மாவட்டம்: தீர்ப்பை திருத்தி வழங்கக் கோரி நீதிமன்ற ஊழியர்களுக்கு மிரட்டல் – உதவிப் பொறியாளர் கைது!!

கடலூர் மாவட்டம், நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருபவர் சந்திரா (55). இவரது தாத்தா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய பூமி மூன்றரை ஏக்கர் நிலத்தை,…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கு!!

அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டிடவியல் துறை சார்பில் நிலையான சூழலுக்கான கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை மீதான சவால்கள் மற்றும் நடைமுறைகள் என்ற தலைப்பில்…

கடலூர் மாவட்டம்: ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்!!

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊராட்சி நிர்வாக செலவினங்களுக்கு 6-வது நிதிக்குழு நிதி வழங்குவதில்லை. ஆகவே நிதி வழங்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க…

கடலூர் மாவட்டம்: வளையல் கடையில் தீ விபத்து; ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்!!

வடலூர் சத்யா வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வளையல் கடை(பேன்சிஸ்டோர்) இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, கடையை ராஜேந்திரன்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நெய்வேலி, முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்தங்களை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், பெட்ரோலிய…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா!!

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…