Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள்…

கடலூர் மாவட்டம்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!!

கடலூர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

கடலூர் மாவட்டம்: ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி!!

கடலூரில் பொதுவினியோகத்திட்ட விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட…

கடலூர் மாவட்டம்: பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் அமைப்பு தலைவர்…

கடலூர் மாவட்டம்: பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!!

கடலூர் வண்டிப்பாளையம் சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் மகன் ராஜேந்திரன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது…

கடலூர் மாவட்டம்: புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

கடலூர், மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு!!

சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா போலீஸ் நிலையம் அருகிலுள்ள வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள களிமண் சேற்றில் பசுமாடு ஒன்று சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த அந்த பகுதியைசேர்ந்த…

கடலூர் மாவட்டம்: கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடற்கரையை…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், அக்கினி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. நேற்றும் பகலில் வெயில் சுள்ளென…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ஆட்டோவில் கடத்திய பெண்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கதிர்வேல் என்பவர் பஸ்சை ஓட்டினார். மணிகண்ணன்…