கடலூர் மாவட்டம்: என் எல் சி சுரங்க விரிவாக்க பணி – மாற்று இடம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் மனு.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் நெய்வேலி ஒர்க்ஷாப் கேட், ஆட்டோ கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்,…