Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய…

கடலூர் மாவட்டம்: முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்தனர்!!

கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கும்பல் கடலூர் மாவட்டத்திலும்…

கடலூர் மாவட்டம்: மாணவனை தாக்கிய ஆசிரியர் – பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என மாணவரை தாக்கிய ஆசிரியரை கண்டித்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே உள்ள பரவலூரைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 14). இவன்…

கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…

கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…

கடலூர் மாவட்டம்: சாமந்தி பூ விளைச்சல் அமோகம்!!

கடலூர் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாகி, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரும்பு, மல்லிகை, ரோஜா, கோழிக்கொண்டை, சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பல்வேறு…

கடலூர் மாவட்டம்: தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு!!

சிறுபாக்கம் அருகே தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட 66 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில்…

கடலூர் மாவட்டம்: விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும்!!

விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம்…

கடலூர் மாவட்டம்: சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!!

கடலூர்: சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறை அலுவலர்களுக்கான 3 நாட்கள் மாநாடு முடிவடைந்தது. இந்த மாநாட்டில்…

கடலூர் மாவட்டம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு!!

கடலூர் தேவனாம்பட்டினம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 71). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. நேற்று அந்த வீட்டின்…