Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா!!

நெய்வேலி வேலுடையான்பட்டில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கடலூர் மாவட்டம்: 618 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!

பரங்கிப்பேட்டை, பிச்சாவரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் 21 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து, அதனை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து…

கடலூர் மாவட்டம்: காயங்களுடன் கிணற்றில் வாலிபர் பிணம்!!

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17). சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த வாரம் வீட்டிற்கு…

கடலூர் மாவட்டம்: மாடுகளை ஏற்றிச்சென்ற மினிலாரி தடுத்து நிறுத்தம்!!

விருத்தாசலம், மங்கலம்பேட்டை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை செய்பவர். இவர் நேற்று காலை திட்டக்குடி மாட்டு சந்தைக்கு சென்று, அங்கு…

கடலூர் மாவட்டம்: கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி…

கடலூர் மாவட்டம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை!

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்…

கடலூர் மாவட்டம்: மாநகரின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு புதிய பிரதிநிதிகள் மூலம் தீர்வு ஏற்படுமா? – மக்கள் எதிர்பாப்பு!

கடலூர், பழமைவாய்ந்த கடலூரை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி…

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை…

கடலூர் மாவட்டம்: காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்!

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக பாதுகாப்பு கேட்டு போலீசில் அவா்கள் புகார் அளித்தனா். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று…