Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்!

செம்பனார்கோவில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்…

கடலூர் மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்!!

நெல்லிக்குப்பம் அருகே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. நெல்லிக்குப்பம்…

கடலூர் மாவட்டம்: கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் முதுநகர்,…

கடலூர் மாவட்டம்: கவுன்சிலர்கள் தங்கியிருந்த ஓட்டலில் போலீசார் குவிப்பு!!

கடலூரில் கவுன்சிலர்கள் தங்கி இருந்த ஓட்டலில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடலூர்: தமிழகத்தில் மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் இன்று நடைபெற…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற447 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 45 வார்டுகளுக்கும், 6 நகராட்சிகளில்…

கடலூர் மாவட்டம்: கம்பிவேலி அமைத்து சாலையை அடைத்ததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!

சிதம்பரம் அருகே உள்ள கீழ குண்டலபாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 50 குடும்பத்தினர் கிராம எல்லையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராம பகுதிக்கு சென்று வந்த…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது!!

சிதம்பரம்; மகா சிவராத்திரியான நேற்று சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது. அதன்படி மாலை 6.15…

கடலூர் மாவட்டம்: உக்ரைனில் சிக்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீட்பு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு தருமாறு பெற்றோர்கள்…

கடலூர் மாவட்டம்: வீச்சருவாளுடன் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்த போலீசார்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சருவாள் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர்…

கடலூர் மாவட்டம்: கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில்…