Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்!!

திட்டக்குடி அருகே, ஈ.கீரனூர் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு 60 சதவீத நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு…

கடலூர் மாவட்டம்: மக்களுக்கு தவறான சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை!!

விருத்தாசலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.85 லட்சம் மோசடி!!

கடலூர் அருகே, உள்ள வரக்கால்பட்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 51). இவரது மனைவி புஷ்பா (47). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு…

கடலூர் மாவட்டம்: தேர்தல் முன்விரோதத்தில் நூலகர் அடித்துக் கொலை!!

பெண்ணாடம் அருகே, உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், தற்போது அதே கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து…

கடலூர் மாவட்டம்: ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி!!

வடலூர் நகராட்சியில் ஆபத்தாரணபுரம், ஜோதி நகர், என்.எல்.சி, ஆபீசர்ஸ் நகர் ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும்…

கடலூர் மாவட்டம்: மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளம்செஞ்சிலுவை சங்கம் சார்பில் நலமான யாக்கை – வளமான வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!!

புவனகிரி அருகே, அழிச்சிக்குடி கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு மக்கள் சுடுகாடு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி…

கடலூர் மாவட்டம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்…

கடலூர் மாவட்டம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாத இந்த ஆலையில் பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் குவித்து…

கடலூர் மாவட்டம்: தொழிலாளி வீட்டில் நகை திருட்டு!!

பண்ருட்டி அடுத்த முத்து நாராயணன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் அங்குசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றிருந்தார்.…