கடலூர் மாவட்டம்: மின்கம்பிகள் உரசியதால் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது!!
சிதம்பரம் அருகே, உள்ள பெரியப்பட்டு ஆண்டார்முள்ளி பள்ளத்திலிருந்து நேற்று மாலை 150-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி என்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.…