Tag: கடலூர்

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் !

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காலை உணவு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின்…

சிதம்பரம்: “தென்னப்பிரிக்காவில் காந்தி” தலைப்பில் காந்தி மன்ற சிறப்பு கூட்டம்.!

சிதம்பரம் காந்தி மன்ற சிறப்பு கூட்டம் வாகீச நகர் காந்தி மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காந்தி மன்றத் தலைவர் மு. ஞானம் தலைமை வகித்தார். மன்ற…

சிதம்பரம்:பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் அதிரடு சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில், நடைமேடைகள், ரயில் நிலையம் அருகே உள்ள பாலங்கள் ஆகிய பகுதிகளில்…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் மழை கோர்ட் வழங்கல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அப்பகுதியில் உள்ள தெற்குறிப்பு ஆமை பள்ளம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் கொத்தங்குடி தோப்பு சிவபுரி சாலை போன்ற…

கடலூர்:தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள். விடிய விடிய கொட்டிய கனமழை..!

கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…

கடலூர்:கொட்டி தீர்த்த கனமழை: ஒரே இரவில் சேத்தியாத்தோப்பில் 17 சென்டிமீட்டர் மழை பதிவு

கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில்…

சிதம்பரம்:கிள்ளை பேரூராட்சி அலுவலகம் திறப்பு

கிள்ளை பேரூராட்சி அலுவலகம் சேதமடைந்ததால் மாற்று இடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திமுக தலைமை செயற்குழு…

சிதம்பரம்:பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பிடித்தனர்!.

அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து அண்ணாமலை…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் திமுக சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் பழனி 17 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு…