Tag: கடலூர்

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல்!

குறிஞ்சிக்குடி கிராமத்தில் இந்திய தொழுநோய் நிறுவனம் கடலூர் நிதி உதவியுடன் ஊராட்சி மன்ற தலைவர் A.அனில் குமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். B.ஜான்சிராணி தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தொழுநோயால்…

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசல்…

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை வழங்கினர்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் இணைந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா…

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி!

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடி விபத்து தொகுப்பு வீடுகள் சேதம்!

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே திங்கள்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது…

சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம்: நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நகரில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர் எஸ்…

கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் 822000 9557 என்ற சேவை எண் அறிமுகம்!

கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் 822000 9557 என்ற சேவை எண் அறிமுகம்! கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் ஹலோ சீனியர்…

கடலூர்:சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே…

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள்…

கடலூர்:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை காவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!

கடலூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தைகாவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து உரையாடியதாக…