சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பால.அறவாழி தலைமையில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பால.அறவாழி தலைமையில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித்…
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் தமிழகப் பகுதியான கடலூர் -புதுவை எல்லையில் உள்ள மதுபானக் கடைகளின் தமிழக பகுதியை சேர்ந்த பலர் மது பாட்டில்களை வாங்க…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் ,…
சிதம்பரம்: குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியர் ஆலோசனை கூட்டதில் மனு அளித்தனர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில்…
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தமது சொந்த செலவில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்…
கடலூர்: சிதம்பரம் CITU ஆட்டோ சங்கத்தின் சார்பில் COVID-19 மக்கள் சேவை சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு…
கடலூர்:வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த தம்பதியருக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஊரடங்கை மீறி திருமண விழாவை சிறப்பித்துவிட்டு காரில் வந்தவர்கள், வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு…
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு வீடியோ கீழே! கடலூர்…
கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்காலில் 8 அடி நீளமம் 150 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று இருப்பதாக ஆச்சாள்புரம்…
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த முத்துவேல் (30), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (34) ஆகிய இருவரும், தங்கள் வசிக்கும் பகுதியில் பல நாட்களாக தெருநாய்…