Tag: கடலூர்

சிதம்பரம்: மத்திய அரசையும் அதானி குழுமத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசையும் அதானி குழுமத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் கடலூர் தெற்கு…

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்:பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

கடலூர்: எஸ்.எஎஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

வடலூாில் தைப்பூச திருவிழா. இன்று ஜோதி தரிசனம்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்

வடலூாில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். கடலூர் வடலூர், கடலூர்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்! முதியவர்கள்,பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்கின்றனர். பொதுமக்கள் உஷாராக…

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு…

கடலூர்‌:சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை

சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்த நாளினை கொண்டாடும்‌ வகையில்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ நினைவு மண்டபத்தில்‌ உள்ள அன்னாரது…

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்…

சிதம்பரத்தில் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

சிதம்பரம் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார் இதை தொடர்ந்து…

சிதம்பரம்:கிள்ளையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

கிள்ளை நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 15 வது வார்டில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்க விழா…