Tag: கடலூர்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ…

சிதம்பரம்:எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

பரங்கிப்பேட்டை அடுத்த பு.மூட்லூரில் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார்…

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டை ஒன்றியம், மஞ்சக்குழி ஊராட்சி,…

கடலூர்:குற்ற செயல்களில் ஈடுபட்ட 24 ரவுடிகள் கைது

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33…

குமராட்சி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வெண்கல பானை வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

காட்டுமன்னார்கோவில் ஜன-15 கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன்…

கடலூர் திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் மூட வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடலூர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்…

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு…

கடலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர். கடலூர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று…

கடலூர்: சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…