Tag: கடலூர்

கடலூர்:புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்

புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள்…

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…

கடலூரில் பெரும் பதற்றத்துக்கு இடையே ஆர்எஸ்எஸ் அமைதிப் பேரணி நடந்து முடிந்தது

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு…

பருவமழை முன்னெச்சரிக்கையாக 233 முகாம்கள் தயார் – மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி…

கடலூர்:சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத் தினர்,…

கடலூாில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை…

கடலூர்: 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சமீதா நெய்வேலி தெர்மலுக்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்…

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் குமார்…

பஸ் நிழற்குடையை திருமண மேடையாக்கிய விவகாரம்: தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பேருந்து நிழற்குடையில் வைத்து தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வீடியோவை…

கடலூர்: காவலரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம்…