Tag: கடலூர்

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டை சுவரை விரைவில் அமைப்பார்களா?

கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டைகளால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம். மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அரசு…

கடலூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் முன்பு விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்த 50 வயது…

கடலூர்: மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர்…

கடலூர்:வேலை வழங்கக்கோரி கடலூரில் திருநங்கைகள் சாலை மறியல்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மருந்தாளுநர்கள் பற்றிய…

கடலூர்: குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் புதிய வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துனைத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியில் பதினைந்தாவது மாநில நிதிக் குழு…

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக ஜெமினி எம் என் ராதா நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜெமினி எம் .என் ராதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்…

கடலூர் மாநகராட்சியின் பராமரிப்பு இல்லாததால் உயிர் போகும் அபாயம்

திறந்தவெளியில் தரையிலேயே கிடக்கும் மின் பவர் அதிகம் வரும் மின் ஒயர்கள். தினசரி ஆயிரக்கணக்கான பேர் நடக்கும் இடத்தில் ஹைமாஸ் லைட் மின் ஒயர் பல மாதங்களாக…

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் செல்லக்கூடாது

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்கு உட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது…

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பூ.மணவெளிகோதண்ட குளத்து…