கடலூர்: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு
கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…
தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடுகள்தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர்இறையன்புஉத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம்,…
கடலூரில் ‘காவலா்கள் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்தித்துக்கொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்தனா்.…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எஸ்கேவி மகளிர் கலை அறிவியல் கல்லூரி அருகே பெரிய ஏரியில் இருந்து குருவப்பன்பேட்டை ஏரிக்குச் செல்லும் சிறிய வாய்க்கால் உள்ளது. இந்த…
சிதம்பரம், கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு கடலூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 58) என்பவர்…
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சுமாா் 100 போ் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலமாக தூய்மை, காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தி…
கடலூர் திருவந்திபுரம் மலைபுதுநகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு…
கடலூர் சாவடி ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள் அவந்திகா (15). இவர் கடலூரில் உள்ள தனியார்…
கடலூர், சென்னையில் செயல்படும் மாநில கட்டுப்பாட்டு மையத்தை நேற்று மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.…
சிதம்பரம் அருகே உள்ள மணலூர் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கிடங்கு உள்ளது இந்த கிடங்கில் நேற்று தமிழக வேளாண்மைத் துறை மற்றும் உழவர்நலத்து துறை…