Tag: கடலூர்

புவனகிரி : ஓராண்டு கால திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

புவனகிரி மே 19: கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை அடுத்து ஓர் ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பணி நிறைவு செய்யப்பட்ட ஊழியர்கள் மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள் பணி…

விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் சேவை வரும் 23-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்

விருத்தாசலம் – சேலம் இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு…

காட்டுமன்னார்கோவில்:வாகனம் மோதி வாலிபர் பலி. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி மூலம் மகன் பிரபு(வயது 33). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குச்சூர் கிராமத்தில்…

குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது.

நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தண்ணீர் குடில் திறப்பு விழா நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு…

குறிஞ்சிப்பாடி:பாச்சார பாளையத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி தாலுக்கா பாச்சாரப்பாளையம் கிராமத்தில் இன்று பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி பாலசுப்ரமணியன் உத்தரவின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும்…

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை -அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை அமைக்கப்பட உள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சிதம்பரம்…

குறிஞ்சிப்பாடியில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வீதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான பன்றிகளின் அட்டகாசத்தை அடக்க பேரூராட்சி அதிகாரிகள் நிறைவேற்றம். குறிஞ்சிப்பாடியில் நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வந்து…

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதை தவிர்க்க ரோபோவை கண்டுபிடித்த வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை காண்பித்து மாணவர்களுக்கு…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொகுப்பூதிய ஊழியா்களாக…