Tag: கடலூர்

குறிஞ்சிப்பாடி அருகே நடைபாதைக் கேட்டு பத்து வருடமாக போராடி வரும் குடும்பங்கள்.

நடக்க பாதை இல்லாமல் பத்து வருடமாக போராடி வரும் தொப்பையாங் குப்பத்தில் வசிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள். மழை பெய்தால் பள்ளி படிக்கும் மாணவர்கள் வாய்காலில் நீந்திச்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 84-வது…

கடலூர்:அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தல்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தலை கடலூர் கிழக்கு மாவட்ட கழக…

கடலூர் :காட்டுமன்னார்கோயிலில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

கடலூர் : காட்டுமன்னார்கோயில் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

திருவெண்காடுதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்தவர் பதர்நிஷா(வயது 72). இவர், மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டு இருந்தார்.…

குறிஞ்சிப்பாடி:தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின்…

கடலூர்: சிதம்பரம் நகர அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் நகர அதிமுக சார்பில் மேலவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்…

கடலூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திக்கும் அவல நிலை

கடலூர் தாலுக்கா அலுவலகம் பின்புறம் இயங்கிக்கொண்டிருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அரசு அலுவலகம் முதியோர் பென்ஷன் விபத்து இறப்பு பயன் உள்ளிட்டவைகள் தரக்கூடிய அலுவலகம் 10 மணிக்கு…

கடலூர்: மீன்பிடி தடைக்காலம் 15-ந் தேதி தொடங்குகிறது.மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) ஆண்டுதோறும்…

கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.

கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா் என தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கத்தின்…