கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 51,660 போ் எழுதவுள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,529 குரூப் 2 பணியிடங்களை பூா்த்தி செய்வதற்கான அறிவிப்வை வெளியிட்டது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு…