குறிஞ்சிப்பாடி அருகே நடைபாதைக் கேட்டு பத்து வருடமாக போராடி வரும் குடும்பங்கள்.
நடக்க பாதை இல்லாமல் பத்து வருடமாக போராடி வரும் தொப்பையாங் குப்பத்தில் வசிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள். மழை பெய்தால் பள்ளி படிக்கும் மாணவர்கள் வாய்காலில் நீந்திச்…