Tag: கடலூர்

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் மண்வாசனை வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் மண்வாசனை வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில்.A.அனில்குமார் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் .B.அருண் லால். கிளை மேலாளர். கனரா வங்கி சேத்தியாத்தோப்பு .k.சுரேஷ்…

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தரிசனம் செய்ய பாதுகாப்பு வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என்.ராதா கடலூர்…

பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது

பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்…

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு வரவேற்று பேசினாா். சிறப்பு அழைப்பாளராக…

கடலூர்:ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் கொள்ளை

நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (வயது 26). இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்தந்த…

குறிஞ்சிப்பாடி: இருளில் மூழ்கி இருக்கும் அரசு பொது மருத்துவமனையை வெளிச்சத்திற்கு கொண்டுவருமா பொதுப்பணித்துறை?

அரசு பொது மருத்துவமனையில் பழுதாகி இருக்கும் ஹைமாஸ் லைட்டை பொதுப்பணித்துறை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிஞ்சிப்பாடி அரசு பொது…

காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி…

சிதம்பரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக…

சேத்தியாத்தோப்பு:வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரத்து 850 ரூபாயை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டவர் கைது.

சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சேத்தியாத்தோப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் மற்றும் போலீசார் சென்னை-கும்பகோணம் சாலை பூதங்குடி பகுதியில்…

கடலூர்: எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது…