Tag: கடலூர்

கடலூர்: சிதம்பரம் நகர அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் நகர அதிமுக சார்பில் மேலவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்…

கடலூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திக்கும் அவல நிலை

கடலூர் தாலுக்கா அலுவலகம் பின்புறம் இயங்கிக்கொண்டிருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அரசு அலுவலகம் முதியோர் பென்ஷன் விபத்து இறப்பு பயன் உள்ளிட்டவைகள் தரக்கூடிய அலுவலகம் 10 மணிக்கு…

கடலூர்: மீன்பிடி தடைக்காலம் 15-ந் தேதி தொடங்குகிறது.மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) ஆண்டுதோறும்…

கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.

கடலூா் மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 20-ஆம் தேதி நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனா் என தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கத்தின்…

கடலூர்: சிதம்பரம் இரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடந்த கஞ்சா வேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கைது.

தமிழக காவல்துறை இயக்குனர் கனம் DGP L&O, மற்றும் கனம் ADGP/RLY/CNI உத்தரவின்பேரில் கஞ்சா வேட்டை 2.0 வின் ஒரு பகுதியாக 09.04.2022 ம் தேதி சிதம்பரம்…

கடலூா்:காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம் நடத்தப்படுவதால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள…

கடலூர்: கோடை மழைக்கே கழிவுநீர் குளமாக மாறிய குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இரவு மிதமான கோடை மழை பெய்தது இந்த சிறு மழைக்கே குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் காத்திருப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் தமிழக அரசு கவனத்தையும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்திட பெருந்திரல் முறையீடு…

கடலூர்: நமது வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நுகர்வோர், கல்வி, பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு !

கடலூர்: நமது வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு, கல்வி விழிப்புணர்வு, பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு ! நமது வடலூர் நுகர்வோர் உரிமை…

கடலூர்:தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு…