Tag: கடலூர்

கடலூர் :புவனகிரி அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான…

கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி

மின்னணு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க…

கடலூர்: முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 74வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 74வது பிறந்தநாளை முன்னிட்டு பு.முட்லூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின்…

கடலூர்: 5 வார்டுகளில் 34 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் திமுக நகர செயலாளரை தோற்கடித்த அதிமுக வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்தது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சி 14 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களையும் திராவிட…

கடலூர் மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்தக் கோரி அதிமுக போராட்டம்

கடலூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்.20 ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 352 பேர் போட்டியிட்டனர். அதிமுக 45 வார்டுகளிலும், திமுக 35 வார்டுகளிலும்…

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட லால்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகா் பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றன.

லால்பேட்டை பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. மொத்த வாக்காளா்கள் 14, 224 போ். பதிவான வாக்குகள் 8,803. மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக…

கடலூா்:நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா் கடலூா் மாவட்டத்தில் வாக்கு…

கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பத்தை காண மக்கள் ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி படையெடுக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை ஒவ்வொன்றும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவது…

கடலூர்: 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய…