Tag: கடலூர்

கடலூர் மாவட்டம்: 50 பவுன் வரதட்சணைக் கேட்டு மாமியார் வீட்டை கொளுத்திய 50 வயது மருமகன்!

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது மனைவி ஜோதி(79). ஐயம்பெருமாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும்…

கடலூர் கடற்கரையில் மாசிமகத்தை ஒட்டி நடந்த தீர்த்தவாரி. தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம்

தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் பவுர்ணமியும்,…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய 20 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபைக்கு சென்று தரிசனம் செய்ய தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை!

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறிபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தில்லை நடராஜர்…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு வாக்கு சேகரிப்பு தீவிரம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 15வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் ஆனந்தி வசந்த்க்கு பதினைந்து வார்டுக்கு…

கடலூர்: சிதம்பரம் நகராட்சியில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற உள்ள சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர் தேர்தலில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் சித்ராவை ஆதரித்து…

கடலூர்:பண்ருட்டி அருகே காணமல் போன 7 வயது சிறுமி – 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ராசாத்தி தம்பதியின் மகள் ராஜேஸ்வரி (7). கார்த்திகேயன் இறந்த நிலையில், அவரது மனைவி ராசாத்தி மற்றும் அவரது மகள்…

கடலூர் மாநகராட்சியில் 38 வார்டுகளில் திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு சந்திக்கும் முதல் தேர்தல், இந்த தேர்தல் ஆகும். இதனால் மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க திமுக- அதிமுக இடையே கடும் போட்டி…

கடலூர்:நெல்லிக்குப்பம் அருகேஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அசோகன் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார் பாஸ்கரன்,…

கடலூரில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி -கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம்…