Tag: கடலூர்

வேப்பூரில் இருந்து வேலூருக்குலாரியில் கடத்திய 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 6 பேர் கைது

சிறுபாக்கம் அருகே வேப்பூரில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 23 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.…

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்|மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 902 இடங்களில் நேற்று (26.12.2021) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர…

கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் மயங்கியதால் விபத்து: ஒருவர் பலி!.

கடலூர் அருகே, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். விருதாச்சலத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து, சேட…

கடலூர் மாநகராட்சியில் குப்பைக்கு வந்த குப்பை வாகனங்கள்!

கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் வீணாகி குப்பையில் போடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள்…

எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…

கடலூர்: உதயநிதி ஸ்டாலி னுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – நகர திமுக செயல்வீரர்கள் கூட்டதில் தீர்மானம்!

கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக…

கடலூர் ஆட்சியர் அலுவலகம் சாலையில் மீண்டும் மண் அரிப்பு – போக்குவரத்து பாதிப்பு

’’மணல் மூட்டைகள் சரிந்த பின்னரும் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் மணல் மூட்டைக்கு அடியில் அமர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்’’ வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில்…

கடலூர் மாவட்டத்தில், வேகமாக பரவி வரும் கோமாரி நோய்!. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்!

கடலூர் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது.சங்க அமைப்பாளர் பழனி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்…

கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!. கடலூர் துறைமுகம் போலீசார் விபத்து குறித்து விசாரணை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதிகளான ராமு(65) மற்றும் லலிதா(58) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும்…

கடலூர் மாவட்ட தொழிலாளர்கள் பாதிப்பு. நலிந்துவரும் கைத்தறி நெசவுக்கு உயர்ந்துவர வழி கிடைக்குமா?.

கடலுார் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை. குறிஞ்சிப்பாடி : கடலுார்…