கடலூர்: மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 17-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.…