Tag: கடலூர்

கடலூர்: மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 17-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.…

கடலூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை…

கடலூர் ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை. ஜெயப்பிரியா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் ஜெயப்பிரியா சீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் வருமானத்திற்கு…

கடலூர்: மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. இந்த விடுமுறையை ஈடுசெய்யும்…

கடலூர்: இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம். பொதுமக்கள் கடும் அவதி.

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழிய்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி நாடெங்கும்…

கடலூர்: பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி பகுதியை…

காட்டுமன்னார்கோயில்: வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் வழங்கும் விழா…

காட்டுமன்னார்கோயில் ஒன்றியம், வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று வட்டார வளமையத்தில் நடைபெற்றது. விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பரமசிவம்…

கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது.!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். விருத்தாசலத்தில் தனியார் பேருந்து ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பயணிப்பதற்காக ஏறிய…

கடலூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வருகிற 19- ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வருகிற 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கடலூா் மாவட்ட கபடிக் கழகச் செயலா் டி.நடராஜன் வெளியிட்ட அறிக்கை:…

சிதம்பரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்-திருநங்கை வெட்டிக் கொலை போலீசார் தீவிர விசாரணை..

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர் (வயது 35). திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில்…