Tag: கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிவனடியாா்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.

சிதம்பரம்,கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் புகழ் மிக்க நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் உற்சவம் நேற்று முன்நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய விழாவான வருகிற டிசம்பர் 19-ந்தேதி தேர்…

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 86 பேர் கைது-போலீசார் அதிரடி நடவடிக்கை.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடலூர் மாவட்டத்தில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள்…

கடலூா் மாவட்டத்தில் ரூ.479 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டு திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகள், விருத்தாசலம், மங்களூா், நல்லூா்…

கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி கலைச்செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிளியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ளது பெரியகுமட்டி கிராமம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிளியாளம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதி வழங்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் நான்கு வீதிகளில் வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடைபெற…

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கரோனா, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி..

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கரோனா, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய மாணவா் படை, பன்னீத் சாகா் அபியான் திட்டம்…

காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலை சொந்த செலவில் வாய்க்காலை தூா்வாரும் விவசாயிகள்..

காட்டுமன்னாா்கோவில் அருகே பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரி பொதுப்பணித் துறையினரிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாய்க்காலை தூா்வாரும்…

கடலூர் அருகே அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அருகே கேப்பர்மலையில் அரசு காசநோய் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தார். தொடர்ந்து…

கடலூர்:கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

கரோனா தொற்றால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு அரசால் வழங்கப்படும் நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:…