Tag: கடலூர்

கடலூர் அருகே சிறுவர்களை பயன்படுத்தி கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (30). இவருடைய மனைவி காந்திமதி (27), கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இரவு கிருஷ்ணன் தனது கூட்டாளிகள்…

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி மஞ்சுளா (வயது 30). இவர்களது மகன் அஜய் (8), மகள் அஜிதா (2). நேற்று முன்தினம்…

கடலூரில் இளம்பெண்ணை தாயாக்கி திருமணம் செய்ய மறுப்பு – தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (30). இவர் சிறகிழந்தநல்லூர் கீழஅதங்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி…

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ளே அவரது உருவச்சிலைக்கு திங்கள்கிழமை…

சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவரை தாக்கி வழிப்பறி தப்பி ஓடிய 3 பேருக்கு வலைவீச்சு..

கரூர் மாவட்டம் காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் பூபதி கண்ணன். இவரது மகன் பரணி கண்ணன் (வயது 19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா…

கடலூர்: பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்த அதிகாரி குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டை, முதியோர்…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமமுக மற்றும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமையில் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5ஆம் ஆண்டு…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்குக் கத்தி குத்து! பாதுகாப்பை உறுதிபடுத்த இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்..

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பரணிதரன் தனது சொந்து ஊருக்குச் சென்றுவிட்டு திங்கள் கிழமை மீண்டு கல்லூரிக்கு வந்துள்ளார்.…

வடலூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 595 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

வடலூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில்,…

பரங்கிப்பேட்டை அடுத்த கிள்ளை அருகே முகத்துவாரம் அடைப்பு- முடசல்ஓடை வெள்ளாற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..

பரங்கிப்பேட்டை அடுத்த. கிள்ளை அருகே முடசல்ஓடை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து விசைப்படகுகள், துடுப்பு படகுகள் மூலம் அங்குள்ள வெள்ளாறு முகத்துவாரம் வழியாக கடலுக்கு…