Tag: கடலூர்

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பட்டியல் அணிச் செயலாளர் அசோக்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த விடுதலை சிறுத்தை கட்சியினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு நகர அமைப்பாளர் பேட்டை செ. ரத்தினவேல் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்..

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்விற்கு நகர செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா…

கடலூர்: மோட்டார் மூலம் வெளியேற்றும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூரில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து மழை ஓய்ந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில்…

திட்டக்குடியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியன சார்பில் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.…

காட்டுமன்னார்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்படும்-மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.

கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுகாதார சேவைகளை…

கடலூரில் மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்-283 பெண்கள் உள்பட 380 பேர் கைது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கூடிய நிதி வழங்கிட வேண்டும். மாத ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற…

கடலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தப்பன். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி…

கடலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்..

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். இலவச…