Tag: கடலூர்

கடலூரில் தொடர் மழையால் நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர்…

சிதம்பரம் அருகே தொடர் மழையால் மூடப்பட்ட பிச்சாவரம் சுற்றுலா தலம்!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளுக்குள் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர்.…

கடலூர்: தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில் பல்வேறு நீா்நிலைகளில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு..

கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில் பல்வேறு நீா்நிலைகளில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள பூதங்குடி பகுதியில் வீராணம்…

கல்வீச்சு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு வன்னியர்களுக்கு ஒதுக்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…

தொடர் மழை எதிரொலி!: கடலூர் அருகே ரூ.28.7 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல்..!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வெள்ளாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து செல்லும் பொதுமக்கள்!

விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள…

நெல்லிக்குப்பம் அருகே ரூ.28½ கோடியில் கட்டப்பட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு…

குறிஞ்சிப்பாடியில் 15 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. இந்த நிலையில் லட்ச தீவு…

கடலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம்…

பண்ருட்டியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சமூக சேவை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் ஆர்வலருக்கு…