கடலூர் வந்த பஸ்சில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் நகை திருட்டு-போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருடைய மனைவி அருணாதேவி (வயது 39). இவர் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கடலூரில் உள்ள…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருடைய மனைவி அருணாதேவி (வயது 39). இவர் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கடலூரில் உள்ள…
தமிழகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி…
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் மாவட்டத்தில்…
பண்ட்ருடி வட்டம் காட்டு வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மகளான ஜென்சி வயது 8 உள்ள இரண்டாம்தர மனைவியான பரிமளா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்து வந்துள்ளார்…
கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் தனி வார்டில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு…
ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 61). இவர் சோபா-செட் தயாரித்து பர்னிச்சர் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள…
ராமநத்தத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சென்னை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியது. இதை அகற்றுவதற்காக கடந்த…
கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி செல்வி என்பவருக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி…
கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் 9…